ஈராக் நாட்டு நிருபர் முண்டாசர் அல் சேய்தி. இவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தன் பதவிக்காலத்தின் கடைசிக்காலத்தில் ஈராக் நாட்டுக்குசென்று இருந்த போது, அவர் மீது ஷ¥க்களை வீசினார். இதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் சமீபத்தில் தான் விடுதலை ஆனார்.
அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று விரும்புகிறார்.
அவர் ஒரு டி.வி.சனலுக்கு அளித்த பேட்டியில் கூறி யிருப்பதாவது,
சுவிட்சர்லாந்து நாடு நடுநிலையான நாடு. அது ஈராக்கை ஆக்கிரமித்ததை ஆதரிக்கவில்லை. 2003ம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமி ப்பை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது போர் குற்றங்களுக்காக வழக்கு தொடர்வேன். ஆக்கிரமி ப்பை ஆதரித்த அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு தொடர்வேன்.
ஷ¥ வீசியதற்காக என்னை சிறையில் அடைத்த போது, அதிகாரிகள் சிறையில் என்னை கொடுமைப் படுத்தினார்கள்.
இவ்வாறு முண்டாசர் அல் சேய்தி தெரிவித்தார்.
Home »
» புஷ் மீது ஷ¥க்களை வீசியவர் சுவிசில் அடைக்கலம் கேட்கிறார்
புஷ் மீது ஷ¥க்களை வீசியவர் சுவிசில் அடைக்கலம் கேட்கிறார்
10:22 PM
No comments
Related Posts:
முஸ்லிமாக மாறிய பெண் கைதுபுத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்ற… Read More
இணையம்: தெரிந்ததும் தெரியாததும்உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.ஓரிடத்திலிருந்து உலகின்… Read More
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான … Read More
'மதமாற்றம் தவறல்ல'-சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள் _பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூ… Read More
உண்மையை சொல்வது துரோகமல்லஇலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார் அப்படி செய்வது தேசத் துரோகமாக… Read More
0 Comments:
Post a Comment