Subscribe Us

புஷ் மீது ஷ¥க்களை வீசியவர் சுவிசில் அடைக்கலம் கேட்கிறார்

ஈராக் நாட்டு நிருபர் முண்டாசர் அல் சேய்தி. இவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ் தன் பதவிக்காலத்தின் கடைசிக்காலத்தில் ஈராக் நாட்டுக்குசென்று இருந்த போது, அவர் மீது ஷ¥க்களை வீசினார். இதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த அவர் சமீபத்தில் தான் விடுதலை ஆனார்.
அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் வேண்டும் என்று விரும்புகிறார்.
அவர் ஒரு டி.வி.சனலுக்கு அளித்த பேட்டியில் கூறி யிருப்பதாவது,
சுவிட்சர்லாந்து நாடு நடுநிலையான நாடு. அது ஈராக்கை ஆக்கிரமித்ததை ஆதரிக்கவில்லை. 2003ம் ஆண்டு ஈராக் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமி ப்பை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது போர் குற்றங்களுக்காக வழக்கு தொடர்வேன். ஆக்கிரமி ப்பை ஆதரித்த அரசியல் தலைவர்கள் மீதும் வழக்கு தொடர்வேன்.
ஷ¥ வீசியதற்காக என்னை சிறையில் அடைத்த போது, அதிகாரிகள் சிறையில் என்னை கொடுமைப் படுத்தினார்கள்.
இவ்வாறு முண்டாசர் அல் சேய்தி தெரிவித்தார்.

Related Posts:

  • புறக்கணிக்கப்பட்ட சலாம்!இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள… Read More
  • பிப்ரவரி 14 -கற்பு கொள்ளையர் (காதலர்) தினம்*பிரப்வரி 14 :* காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய… Read More
  • நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம் கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூ… Read More
  • அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இ… Read More
  • அமெரிக்கா வெளியிட்டது பின்லேடன் படம் அல்ல : ஸ்பெயின் எம்.பி. சர்வதேச குற்றவாளியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் தற்போது எப்படி இருப்பான் என்று யூகித்து அமெரிக்க வெளியுறவு துறை ஒரு படத்தை உருவாக்கியுள்ளது. அதை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 19… Read More

0 Comments:

Post a Comment