ஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது. தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
300 அடி பள்ளத்தில் குதித்து இளம் காதல் ஜோடி தற்கொலை
பதினெட்டு வயதுடைய இளைஞனும் பதினான்கு வயது டைய யுவதியும் கண்டி தவுலகல எனும் பிரதேசத்திலுள்ள சுமார் முந்நூறு அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர் களின் சடலங்கள் நேற்று முன்தினம் பொலிஸாரால் கண் டெடுக்கப்பட்டுள்ளன.வாலிபர் ஹந்தஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த தினுஷ்க பண்டார (18) என்றும் யுவதி கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த சசிக்கலா சப்ரமாது (14) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,இறந்து...
ஆபாச ஊடகத்ததால் வழிதவறிப் போகும் சிறுவர்கள்: 9 வயது சிறுவன் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது!

ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இடம்பெறும் ஆபாச நிகழ்ச்சிகளும் காட்சிகளும் சிறுவர்களையும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாக கீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் கைதான சிறுவன் என்ற நிலையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் இன்டோரா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பெற்றுள்ளான்.ஆம். ஒன்பதே வயதான அந்த சிறுவன்,...
67 இலட்சம் பெறுமதியான யூரோக்களுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது

உடம்பில் யூரோ நாணயத்தாள்களை கட்டிக்கொண்டு கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல முயற்சித்த இந்திய பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த இவர் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடம்பில்...
'உணவுக்கு சரியாக கஸ்டப்பட்டோம் கோதுப்பருப்பை தண்ணீரில் அவித்து பசியாறினோம்"

இறுதிக் கட்டப் போரில் சிக்கி உயிர்தப்பிய ஒரு பெண்மணியின் கண்ணீர்'நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்." என இறுதிக் கட்ட போரில் உயிர்தப்பிய சிவராசா ரஞ்சனி தெரிவித்தார்.இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கி வவுனியாவை முகாமில்...
லத்தீன் அமெரிக்கா பற்றிய அமெரிக்காவின் கொள்கைகளால் ஒபாமாவின் செல்வாக்கில் வீழ்ச்சி

* ஹொண்டுராஸ் தளத்தை மூடுமாறு கியூபா கோரிக்கை* ரஷ்யாவிடமிருந்து யுத்த தாங்கிகளை வாங்க வெனிசூலா திட்டம்* அமெரிக்காவின் செல்வாக்கு ஓங்குவதைத் தடுக்க முயற்சி* பராக் ஒபாமாவின் கொள்கைகளில் சில நாடுகள் சந்தேகம்* வீணான பதற்றத்தை தோற்றுவிப்பதாக சாவெஸ் குற்றச்சாட்டுகரகாஸ், ஆக. 17 ராய்ட்டர்லத்தீன் மெரிக்கா மீதான பராக் ஒபா மாவின் கொள்கைகளால் அமெரிக்க ஜனாதி பதியின் செல்வாக்கு சரிந்து விட்டதாக...
ஆபாசத்திற்கு எதிரான அரசின் நடவடிக்ைககைள வரேவற்ேபாம்
மலிவான பாலியல் உணர்வுகைளயும் ஆபாசத்ைதயும் தூண்டும் வண்ணம்இலங்ைகயின் கலாசார சூழல் மிக ேமாசமாக மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.ெபௗதீக சூழல் மாசைடதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்ைககள் அளவுக்குக்கூட, இக்கலாசார சூழல் மாசைடதைலக் கட்டுப்படுத்தும் நடவடிக்ைககள்ேபாதியளவு எடுக்கப்படாமேலேய இருந்து வந்தது.இலங்ைகயின் உயர் கலாசாரப் ெபறுமானங்கைள ேபணுவதில் அக்கைறெகாண்டிருந்த சக்திகள் இது குறித்து அடிக்கடி ேபசியும் எழுதியும்வந்திருக்கின்றன. எனினும், அைவ குறித்து நாட்டின்...
கே.பி என்கிற குமரன் பத்மநாதன் பாங்கொக்கில் கைது தாய்லாந்து அரசு தெரிவிப்பு
10:50 PM
No comments

The new self appointed LTTE leader and chief arms dealer Kumaran Pathmanathan also known as KP has been arrested in Bangkok, Thailand the government information department said.FACTSBorn - April 6, 1955 (1955-04-06) (age 54)Alias(es)-Selvarasa PathmanathanKumaran Pathmanathanand many othersMotive - Sri Lankan Tamil nationalism Charge(s) - Criminal conspiracy, arms smuggling...
உயிர்காக்கும் ஓசோன் (OZONE)

On the importance of the Van Allen Belt, Dr. Hugh Ross says:In fact, the Earth has the highest density of any of the planets in our Solar System. This large nickel-iron core is responsible for our large magnetic field. This magnetic field produces the Van-Allen radiation shield, which protects the Earth from radiation bombardment. If this shield were not present, life would...
ஓரினச்சேர்க்கையும்-இஸ்லாமும்!
ஆணும்-பெண்ணும் இல்லறம் எனும் நல்லறம் மூலமாக இணைந்து அதன்மூலம் மனிதசமுதாயம் பல்கி பெருகும் வழிமுறையை இறைவன் ஏற்படுத்தியிருக்க, அதற்கு மாறாக நாகரீகம் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் ஆணும்-ஆணும்,பெண்ணும்-பெண்ணும் இணையும் ஓரினச்சேர்க்கை மேலை நாடுகளில் தொடங்கி பின்பு நாளடைவில் உலக அளவில் தன் கிளை பரப்பி, இப்போது கற்ப்புக்கும்- கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற இந்தியாவிலும் மையம் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அடக்கி வாசித்ததற்கு...
அணுகுண்டு வீச்சின் நோக்கம் ஜப்பானைப் பணிய வைப்பதல்ல

அணுகுண்டு வீச்சின் நோக்கம் ஜப்பானைப் பணிய வைப்பதல்ல1945 ஓகஸ்ட் 6ந் திகதி. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானமான இனோலா கே (Enola Gay) உலகின் முதலாவது அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது போட்டது. இக்குண்டுக்கு சின்னப் பையன் (Little Boy) எனப் பெயரிட்டிருந்தார்கள். இந்தச் சின்னப் பையன் செய்த வேலையோ மிகவும் கொடுமையானது. அழகான ஒரு நகரத்தைச் சாம்பல் மேடாக மாற்றியது. ஹிரோஷிமா மீது...